Wednesday, January 30, 2013

நோக்கம்

ஓம் நமசிவாய!
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
சீர்காழி தாலுக்கா, பூம்புகார் அருகாமை சாயாவனம் எனும் ஊரில் சுயம்பு மூர்த்தியாய் விளங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீ ரெத்தினசாயாவனேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் ஆலயம் சார்ந்த செய்திகள் இவ்வுலகில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த புளோகை உருவாக்கிய எங்களின் நோக்கம்.