skip to main |
skip to sidebar
57 - ம் ஆண்டு ருத்ராபிஷேகம்
அன்பர்களே! வரும்
12.12.2010 அன்று வெள்ளிகிழமை, தைத்திங்கள் 30 ஆம் நாள் அருள்மிகு கோஷாம்பிகா சமேத ஸ்ரீ ரெத்தின சாயாவனேஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீ பாலசுப்பிரமணிய மூர்த்திக்கும் ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு இறையருள் பெற வேண்டுவோர் இதுகுறித்து மேலும் தகவல் பெற செல்: 9443107069 தொடர்பு கொள்ளவும். இவ்விழா சார்ந்த பத்திரிக்கையை கீழே காணலாம்.
